மத்திய அரசு கொண்டுவந்துள்ள 2017 சாலை போக்குவரத்து சட்டத்தை திரும்ப பெற வேண்டும், பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் நல்லூர் சுங்கச்சாவடி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது